காஞ்சிபுரம் மாவட்ட த்தில், மாற்றுத் திறனாளி களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் கோட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) மனு அளித்தனர்.